திருப்பூர், ஏப்.2- திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பி ரிவு, தாலுகா காவல் நிலை யங்களில், மதுவிலக்கு குற் றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 நான்கு சக்கர வாகனங் கள் மற்றும் 97 இரண்டு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 131 வாகனங்கள் ஏப்.5 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவினாசி வட்டம், மடத்துப்பாளையம் ரோடு, சிவக்குமார் ரைஸ் மில் காம்பவுண்டில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.