சென்னை,மார்ச் 30- சென்னையில் இரவு பணி யில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒரு நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக் கிறது. போக்குவரத்து உதவி ஆணையர்களும் இரவுபணி பார்த்த பின் மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வர வேண்டாம் என தெரி விக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் ஓய்வு வழங்க சென்னை போக்குவரத்து காவல் கூடு தல் ஆணையர் கபில்குமார் சி.சாட்கர் உத்தரவிட்டிருக் கிறார்.