districts

img

தோழர் சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழா

கடலூர், செப்.15- மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வரும், சிஐடியு ஸ்தாபக தலைவர்களில் ஒரு வருமான தோழர் சி.கோவிந்தராஜனின் நூற்  றாண்டு நிறைவையொட்டி நெல்லிக் குப்பத்திலுள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும்  நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மாலை  அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுப்புராயன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.  கருப்பையன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் வி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்ட  நிர்வாகிகள்  ஆர். ஆளவந்தார், கே.சாவித்திரி,  எஸ்.சாந்தகுமாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதிச் செயலா ளர் ஜெயபாண்டியன், நெல்லிக்குப்பம் பகுதி  குழு உறுப்பினர்கள் ஆர்.வி. சுப்ரமணியன், சுந்தரபாண்டியன், வெங்கடேசன், சந்திரா, ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவல கத்திற்கு முன்பு  தோழர் சி. கோவிந்தராஜன் படத்திற்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. கருப்பையன், மாவட்ட நிர்வாகிகள் வி. கிருஷ்ணமூர்த்தி, ஆளவந்தார் பாபு, சாந்தகுமாரி மாவட்டக் குழு உறுப்பினர் சுரேஸ்வரன்,சேட்டு பக்கி ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.