தோழர் என்.சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்த நாளையொட்டி அனைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. கட்சியின் ஆலந்தூர் பகுதி குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதி குழு உறுப்பினர்கள் என்.சாந்தி, மோகன்ஜி, 167 வது வட்டச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.