திருவில்லிபுத்தூர், திருமுக்குளம் மேடு அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, 3 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் ஆறாக ஓடியதால் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை போர்க்கால அடிப்படையில் நகர நிர்வாகம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.