இராமநாதபுரத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. மதிமுக மாவட்ட நிர்வாகிகள், சந்தா வழங்கினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல் தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் என்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலாடி கிழக்கு ஏர்வாடியில் 8 சந்தாக்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து ராமுவிடம் வழங்கப்பட்டது.