தென்காசி, செப்.18- எட்டு ஆண்டுகால மத் திய மோடி ஆட்சியின் விலை வாசி உயர்வைகண்டித்து சிபிஎம் சார்பில் தென்காசி மாவட்டம் ராயகிரியில் தெரு முனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராயகிரி கிளைசெயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார்.கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சக்திவேல் துவக்கி வைத்தார் ஒன்றியசெயலா ளர் ஆர் .நடராஜன் பிரச்சா ரத்தை நிறைவு செய்து பேசி னார் மூத்ததோழர் பி.ஜெய ராஜ், ஒன்றியகமிட்டி உறுப்பி னர் ஜி.அமல்ராஜ், வழக்கறி ஞர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.