districts

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம்  சின்னாளபட்டியில் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து தாய்-தந்தையரை இழந்த  ஆதரவற்ற பெண் மற்றும் திமுக மறைந்த இளைஞரணி அமைப்பாளர் ஒ.பி.பாக்கியராஜ்  இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

;