districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் மாநில மாநாட்டு பிரச்சாரக்கூட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் மதுரை மேலப்பொன்னகரம் காஸ்ட்ரோ படிப்பகத்தில் முத்துப்பாண்டி தலைமையில் புதனன்று மாநில மாநாட்டு பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் பி. வீரமணி,  மாவட்டச் செயலாளர் எம். பாலமுருகன், மாவட்ட இணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் மாரியப்பன், பகுதிகுழு தலைவர் முருகேசன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;