விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற அசோ கன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற அசோ கன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.