மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு செவ்வாயன்று மதுரையில் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆகியோர் உரையாற்றினர்.