districts

img

பட்டினி போராட்டம்

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி இராமநாதபுரம் அச்சங்குளம் கூட்டுறவு நூற்பாலை முன்பு  சிஐடியு சங்கம் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலாளர்  எம் அசோகன்  துவக்கி வைத்து  உரையாற்றினார் .கிளைத் தலைவர் எம் அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இரா உமாநாத், மாவட்டச் செயலாளர் எஸ் வெங்கடசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் முத்து விஜயன் ஆகியோர் பேசினர், 

;