திருவில்லிபுத்தூர் .ஏப்.21- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் சுகா தாரச்சீர்கேட்டை களைந்து சரிசெய்ய வேண்டும். தாமிர பரணி குடிநீர், சாலை,வாறு கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக்களோடு மக்கள் இயக்கம் வியாழனன்று நக ராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு கட்சியின் நகரச் செயலா ளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார் .மாவட்ட செயற் குழு உறுப்பினர் முருகன் துவக்கி வைத்தார் மாவட்ட செயலாளர் கே அர்ஜுனன் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை நகர்க்குழு உறுப்பினர்கள் ரேணுகா தேவி, பிச்சைக் கனி ,மரிய டேவிட், ,பிரபு, ஞான செல்வ ராஜ் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.