சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சி அரங்கம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சி அரங்கம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாக வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.