districts

img

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நபார்டு வங்கி மற்றும் வேளாண்மை விற்பனை

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நபார்டு வங்கி மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை  நிதி உதவியின் மூலம்  தொடங்கப்பட்டுள்ள தென்பொதிகை கிராம அங்காடி விற்பனை மையத்தில்   வெள்ளியன்று  மாவட்ட ஆட்சித் தலைவர்  ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி விற்பனையினை   தொடங்கி வைத்தார்.