districts

img

பாலஸ்தீன பொதுமக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு துணை போகும் மோடி

பாலஸ்தீன பொதுமக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்தும் இராமநாதபுரம் அரண்மனை முன்பு சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர்வாகி மல்லிகா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் உள்ளிட்டோர் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.