districts

img

அனைத்துத் தொழிற்சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதினப் பேரணி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அனைத்துத் தொழிற்சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேதினப் பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், எம்.சுந்தரபாண்டியன், சி.ஜெயக்குமார் சி.ஜோதிலட்சுமி, பழனிச்சாமி, பெனரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.