மதுரை, மே 13- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை திருமங்கலம் ஒன்றிய மாநாடு தாலு காத் தலைவர் கே.ஜான்சி தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் டி.வேலம்மாள் கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் செ.முத்துராணி துவக்கி வைத்துப் பேசினார். தாலுகா செயலாளர் க.பிரேமலதா வேலையறிக்கையையும் பொருளாளர் ராஜாத்தி நிதி நிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநி லத்தலைவர் எஸ்.வாலண்டினா நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவ ராக சுந்தரவள்ளி, செயலாளராக, கே,ஜான்சி, பொருளாளராக சாந்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.