திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.