districts

img

காலமானார்

நாகர்கோவில்,  ஜுலை 13- கன்னியாகுமரி மாவட் டம் மணவாளகுறிச்சி, வடக்கன்பாகம் பகுதி கட்சி உறுப்பினரும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகியுமான பிர சன்னகுமார் (52) உடல்நல குறைவால்  காலமானார்.  அன்னாரது இறுதி நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மூத்த தோழர் என். முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், இராஜாக்க மங்கலம் வட்டார சிபிஎம் செயலாளர் ற்றி. ஜெ.  புஷ்பதாஸ், கட்டுமான தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் என். விஜய குமார் மற்றும் கட்சி உறுப்பி னர்கள் பிறைட் கே.செல்ல நாடார், மணிகண்டன், ராஜேஸ், மணி, ஜெயராணி, எஸ்தர்ராணி மற்றும் தோழர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.