கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்காவில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.