districts

img

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிஒன்றியம் விரு வீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிஒன்றியம் விரு வீட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்புறம் வளைவு கட்டுவதற்கு தொகுதி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கி கட்டுமானப்பணியை திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி துவக்கிவைத்தார்.  விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி,திமுக ஒன்றிய செயலாளர் கே பி முருகன்,மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார்,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்து,ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல்,ஊராட்சி மன்ற தலைவர் தர்மர், பள்ளிதலைமை ஆசிரியர் நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.