திருவில்லிபுத்தூர், அக்.9- திருவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகாடமி, முகில் நிறுவனம் ஆகியவற்றின சார்பில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அங்குராஜ் துவக்கி வைத்து பேசினார். டால்பின் அகா டமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்கள் முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப் பினை நடத்தினர். சுமார் 45 மாணவ- மாண வியர்கள் பங்கேற்றனர்.