சிவகங்கை, ஏப்.16- சிவகங்கை மாவட்டத்தில் 2363 விவசாயி களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. இந்த விவசாயிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொ லிக்காட்சி மூலம் ஏப்ரல் 16 அன்று பேசினார். மானாமதுரையில் இந்நிகழ்வில் மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ,மானாமதுரை நகர்மன்ற தலை வர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம், திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகர் செயலாளர் பொன்னுச்சாமி ,திமுக ஒன்றிய செயலாளர் ராஜாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிவகங்கையில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெய ராமன் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மத்தி யில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் உரை யாற்றினார்.