districts

img

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி ஆகியோர் 161 மாணவ - மாணவிகளுக்கு வழங்கினர். விழாவில், பள்ளி தாளாளரும், தலைமை ஆசிரியருமான சாம்ஜெபராஜ் மற்றும் கலந்து கொண்டனர்.

;