districts

img

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினம்

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பணியாளர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி யேற்றனர். நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் தனலெட்சுமி, செயல்அலுவலர் ஜெயமாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

;