districts

img

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அம்மையநாயக்கனூர் காவல்துறையினரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த விவசாயி பாண்டியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் மாவட்ட செயலாளர்  இராமசாமி,மாவட்ட தலைவர் பெருமாள் ,அஜாய்கோஷ்,தயாளன் ஆகியோர் பேசினர்.