districts

img

கடலூரில் 114 தீக்கதிர் சந்தா வழங்கல்

கடலூர், ஜூலை 10 - கடலூரில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் முதல் கட்டமாக 114 சந்தாக்களை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது. கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் கடலூர் நகரம், கடலூர் ஒன்றியம், சிப்காட் பகுதி  குழு, மின்னரங்க இடைக்கமிட்டி. நெல்லிக் குப்பம், பண்ருட்டி வட்டம் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் முதற்கட்டமாக சேகரிக்கப் பட்ட 114 சந்தாக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், ஜே.ராஜேஷ்கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றி யச் செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செய லாளர் சிவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. பழனிவேல், எஸ்.கே. பகிரான், சிஐடியு நிர்வாகிகள் தேசிங்கு, கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;