districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பழனியில் பழனி ஆண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி பிரிவுடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின்  பழனி கிளை இணைந்து தமிழ் இலக்கியம் , நாவல், புதினம் மற்றும் அறிவியல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்  வரத.ராஜமாணிக்கம் உரையாற்றினார். பேராசிரியர் வாசுகி, தமிழ்த்துறை தலைவர் இரா.இராஜேந்திரன், தமுஎகச மாவட்டத்தலைவர் சோ.முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.