districts

img

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய மாதாந்திர கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய மாதாந்திர கூட்டம் செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் மகேஸ்வரி முருகேசன் பேசுகையில், அனைத்து கவுன்சிலர்களையும் பாரபட்சம் இல்லாமல்தான் நடத்துகிறோம் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி, துணை பெருந்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மேலாளர் முருகன் உட்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;