இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தனியார் விடுதிகளின் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் என்.பி.செந்தில், மாவட்டச் செயலாளர் ஆ.சிவாஜி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, ஞானசேகர், காட்டுமாரி, உமையவேல், அருள்தாஸ், முனியசாமி, கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.