districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவில்லிபுத்தூர் காமராசர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவில்லிபுத்தூர் காமராசர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டி. ரேணுகா தேவி தலைமை தாங்கினார் . மாவட்ட செயலாளர் கே. அர்ஜுனன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். திருமலை. சி.ஜோதிலட்சுமி, நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;