வெம்பக்கோட்டை, அக்.9- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், தாயில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி யளிப்பு- பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் குருசாமி தலை மையேற்றார். ப.கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன் றிய செயலாளர் எம்.முனிய சாமி வரவேற்றார். ரூ25 ஆயி ரம் நிதி மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனனிடம் வழங்கப் பட்டது. பிரச்சாரக்கூட் டத்தில் கே.அர்ஜூனன் சிறப்புரையாற்றினார். முடி வில் சங்கரஸ்வரன் நன்றி கூறினார். மேலும் இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏகுருசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெரிய சர்க்கரை, கண்னன் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற் றனர்.