திண்டுக்கல், செப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.தங்க வேலுவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பழனி அலுவலகத்தில் அவ ரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கே. அருள்செல்வன், எஸ்.கம லக்கண்ணன், எம்.ராம சாமி, இடைக்கமிட்டி செய லாளர்கள் பி.செல்வராஜ், கனகு, கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.