districts

img

தோழர் பி.சீனிவாசன் நினைவு தினம்

விருதுநகர், நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் பி.சீனி வாசன். “தோழர் என்ற சொல்  லுக்கு இலக்கணமாய் திகழ்ந்  தவர்“. அவரது 16 ஆவது  ஆண்டு நினைவு தினத்தை யொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி விருதுநகரில் நடை பெற்றது. விருதுநகர் வி.வி.ஆர். பூங்கா அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே. ராஜேந்திரன் தலைமை யேற்றார். நகர் செயலாளர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார், மூத்த தலைவர்கள் எஸ்.பால சுப்பிரமணியன், தேனிவசந் தன், சமூக ஆர்வலர் எம். ஊர்காவலன், தோழர் பி.சீனி வாசனின் புதல்வர்கள் எஸ்.காளிதாஸ், எஸ்.ரவீந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்  கேற்றனர்.