சிவகங்கை, ஏப்.9- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சீவல்பட்டியை சேர்ந்த எஸ்.வினோத்குமார் என்ற மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர் கடந்த 28.03.2022 அன்று ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் நடை பெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திற னாளிக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளர். எஸ்.வினோத்குமார் தான் வென்ற வெள்ளிப்பதக்கத்துடன், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலை வர் ப.மதுசூதன் ரெட் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், தடகளப் பயிற்சி யாளர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்த னர்.