districts

img

இராமேஸ்வரத்தில் சிஐடியு  இராமநாதபுரம் மாவட்ட மாநாட்டுப் பேரணி

இராமேஸ்வரத்தில் சிஐடியு  இராமநாதபுரம் மாவட்ட மாநாட்டுப் பேரணியை மாநில தலைவர் அ.சவுந்தரராசன்  செங்கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார், மாநிலச் செயலாளர் மகாலட்சுமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சிபிஎம்  மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை  சிஐடியு மாவட்டத் தலைவர் அய்யாத்துரை, மாவட்டச் செயலாளர் எம் சிவாஜி, மாவட்ட பொருளாளர் முத்து விஜயன் ,ஆயிரம் பெண்கள் உட்பட  2000  பேர் பங்கேற்றனர் .பேரணிக்கு ஞானசேகர்,என்.பி.செந்தில் தலைமை வகித்தனர்.

;