மதுரை, டிச.23- மதுரை சிம்மக் கல் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி அவர்கள் வியாழ னன்று காலமானார். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னருமான பி.கோபிநாத்தின் தந்தை ஆவார். அவரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பி. ராஜேந்திரன், வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் டி.செல்வா, பொருளாளர் அ.பாவேல் சிந்தன், மாவட்ட நிர்வாகிகள் சரண், வடி வேல், சிபிஎம் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், ம.பாலசுப்பிரமணியம், இரா.லெனின், வை.ஸ்டாலின், அ.கோவிந்தராஜ், ஆர்.சசிகலா, ஜெ.லெனின், எஸ்.அழகர்சாமி, புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.ஜீவானந்தம், எஸ்.கார்த்தி, மத்திய - 2 ஆம் பகுதிக் குழு செயலா ளர்கள் பி.ஜீவா, கு.கணேசன், வி.கோட் டைச்சாமி, மாணவர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.வேல்தேவா, செயலாளர் க.பால முருகன் மற்றும் பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.