பரமக்குடி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் போதைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெற்றது. சித்த மருத்துவர் பலராமன் உரையாற்றினார் . இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கல்லூரி முதல்வர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இ.க.தட்சிணாமூர்த்தி, பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனார். நிகழ்வினை முனைவர் சூரிய பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.