சிவகங்கை மாவட்டம் பழைய திருக்கோளக்குடி கிராமத்தில் புதனன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் டி.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் உள்ளனர்.