districts

img

மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 ஆயிரம் பெண்களுக்கு ரூ.7.59 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம்

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஏ.எஸ்.மஹாலில் வியாழனன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 ஆயிரம் பெண்களுக்கு ரூ.7.59 கோடி மதிப்பிலான தாலிக்குத் தங்கம், ரூ.7,54 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.