districts

img

விருதுநகரில் 1591 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.84 கோடியில் நிதியுதவி

விருதுநகர், டிச.29- விருதுநகர் மருத்துவ கல்லூரி கலை யரங்கத்தில் 1591 மகளிர் சுய உதவிக்குழுக்  களுக்கு ரூ. 83கோடியே 79 லட்சத்து 93 ஆயி ரம் மதிப்பினலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை  வருவாய்-ம் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, விருதுநகர் மக்க ளவை  உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.