புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாதர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கிற்கு ஒன்றியச் செயலாளர் மதியரசி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விவசாயிகள் சங்க ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.