districts

img

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா ஜெயநகரத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்வை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கார்த்தி தொண்டைமான், உதயம் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அறங்காவல் குழு தலைவர் தவ. பஞ்சநாதன், திருவரங்குளம் ஒன்றியதலைவர் வள்ளியம்மை தங்கமணி, ரவி, குனா.வல்லத்தரசு, செல்வநாயகம், ஞான.கலைச்செல்வன், ஞான. இளங்கோவன், ராமச்சந்திரதுரை, சக்கரவர்த்தி, ப்ரன்ஸ் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆடிப்டர் தங்கதுரை மற்றும் கொடிகரம்பை காளிங்கராயர்கள் ஜெயநகர் மக்கள் கலந்துகொண்டனர்.