districts

img

விவசாயிகள் பட்டா கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரங்கதுருகம் ஊராட்சி மத்தூர் கொல்லை பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டா கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கௌசல்யா தலைமையில் ஆம்பூர் வட்டாட்சியரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர். மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், ஆர்.மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.