districts

img

பொன்மலை பகுதிக்குழு செயலாளராக விஜயேந்திரன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொன்மலை பகுதிக்குழு 9 ஆவது மாநாடு ஞாயிறன்று செந் தண்ணீர்புரத்தில் நடந்தது.  மாநாட்டிற்கு சித்ரா, மகேந்திரன், ராமதாஸ் ஆகி யோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் பாலமணி ஏற்றினார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பி னர் பாலபாரதி துவக்கி வைத்தார். மாநாட்டில் பகுதிக் குழு செயலாளராக விஜ யேந்திரன் உள்பட 9 பேர் கொண்ட பகுதி குழு தேர்வு செய்யப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா நிறைவுரையாற்றினார்.