districts

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கிற ஆசி ரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது

அறந்தாங்கி, ஜூலை 27-

    புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்  திற்குட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கிற ஆசி ரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். இப்பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக் குக் கற்றல் விளைவுகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்  பட்டன. பயிற்றுநர்களாகத் தலைமை ஆசிரியர் பாசிமதி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் செயல்பட்டனர்.