பெரம்பலூர், ஜூலை 11-
ஜூலை 1 முதல் 10 வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக் கம் நடைபெற்றது. இறுதி நாளான திங்களன்று பெரம் பலூர் மற்றும் வேப்பந் தட்டை ஒன்றியத்தில் தீக்க திர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் நகரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.செல்லதுரை, அ. கலையரசி தலைமையில், மருத்துவர் கிளை சார்பில் டாக்டர் கருணாகரன் 10 ஆண்டு சந்தாவும், எழுத்தா ளர் இரா.எட்வின் 3 அரை யாண்டு சந்தாவும் வழங்கி னர்.
மேலும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஷாஜ கான் உள்ளிட்ட பலரிடம் சந்தா சேர்ப்பு நடைபெற்றது.
வேப்பந்தட்டை ஒன்றி யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி மண்டல பொறுப்பா ளருமான ஐ.வி.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பில்இ திமுக வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி, கிழக்கு ஒன்றியச் செய லாளர் ஜெகதீசன், டாக்டர் கோபால், பூலாம்பாடி பேரூ ராட்சி தலைவர், பொதுமக் கள் என பலரும் தீக்கதிர் ஆண்டு சந்தாவை வழங்கி னர். மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்தி ரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.