districts

img

தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு மும்முரம்

தஞ்சாவூர், ஜூலை 6-  

    தீக்கதிர் சந்தா சேர்ப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, திருவோணம்,  மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவா சத்திரம், திருவிடைமருதூர், திருப்ப னந்தாள், கும்பகோணம் ஒன்றியம் ஆகிய ஊர்களில் சந்தா சேர்ப்பு இயக்  கம் நடைபெற்று வருகிறது.

   ஒரத்தநாடு-23, பட்டுக்கோட்டை-43, சேதுபாவாசத்திரம்-4, பேராவூரணி-8, மதுக்கூர், திருவோணம் ஒன்றியங்க ளில் மொத்தம் நான்கு என மொத்தம் 82 ஓராண்டு சந்தாக்களும், 47 ஆறு மாத  சந்தாக்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சந்தா சேர்ப்பு தீவி ரமாக நடைபெற்று நடைபெறுகிறது.

   சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மூத்த தோழர் வி.சிதம்பரம், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், ஆர்.கலைச்செல்வி, ஆர்.மனோ கரன், என்.சுரேஷ்குமார், அருளரசன். ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்த ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வாசு, எம்.இந்துமதி, ஜீவபாரதி, பக்கிரிசாமி, நாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி,  பேராவூரணி பொறுப்புச் செயலாளர் வே.ரெங்கசாமி, சேதுபாவாசத்திரம் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, திரு விடைமருதூர் ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) சேகர், திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ஏ.எஸ்  பாரதி, மெரினா ஆறுமுகம் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்  கமிட்டிச் செயலாளர்கள், கிளைச் செய லாளர்கள் கட்சி உறுப்பினர்கள், தீக்க திர் விநியோகஸ்தர் நாகமுத்து. வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல்  துரை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

   மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட தீக்க திர் சந்தாவை மத்தியக் குழு உறுப்பினர்  உ.வாசுகியிடம் வழங்கினர்.  

புதுக்கோட்டை

     புதுக்கோட்டை மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடை பெற்று வருகிறது. அறந்தாங்கியை அடுத்த ஒத்தக்கடையில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.தங்கராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

கரூர்

    கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர்  மாநகர், கரூர் ஒன்றியம் , குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், அரவக்குறிச்சி ஆகிய ஒன்றி யங்களில் சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கம்  நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் இதுவரை ஓராண்டு சந்தா 41 மற்றும் ஆறு மாத சந்தாக்கள்  சேர்க்கப்பட்டுள்ளன. கரூர் மாநகரில் நடைபெற்ற சந்தா சேர்ப்பில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, கரூர் மாநகர் செயலாளர் எம்.தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக) இரா.மாணிக்கம் தீக்கதிர் வாசகராக இணைந்துள்ளார். சந்தா சேர்ப்பில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுப்பிர மணியன், ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

     மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடைபெற்றுவரும் சந்தா சேர்ப்பில் இயக்கத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா. கந்தசாமி, கே.சக்திவேல், பி.ராம மூர்த்தி, ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்  திரன், எம்.ஆறுமுகம், பி.பழனிவேல்,  மணியன் ஆகியோர் பங்கேற்றுள்ள னர்.

திருச்சிராப்பள்ளி புறநகர் மணப்பாறை

    , மருங்காபுரியில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்வு வியா ழனன்று நடைபெற்றது. மணப்பாறை தாலுகா செயலாளர் என்.கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. சிதம்பரம் ஆகியோர் சந்தா தொகை யை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் வழங்கினர். வட்டக்குழு உறுப்பி னர்கள் சுரேஷ், மருங்காபுரி அழகர் சாமி, சி.கணபதி, ராஜாமணி, அழகர், பிச்சைக்கண்ணு, நவமணி உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர். இந் நிகழ்வில்  27 ஆண்டு சந்தாக்கள் மற்றும் ஆறு மாத  சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்  

       பெரம்பலூர் நகராட்சி, ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் தீக்கதிர் சந்தா சேர்ப்பில் திருச்சி ராப்பள்ளி பதிப்பு பொதுமேலாளர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், பெரம்பலூர் ஒன்றியச் செயலா ளர் எம்.கருணாநிதி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.  அப்போது நக்கசேலம்  ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திற னாளிகள் தீக்கதிருக்கு சந்தா வழங்கினர்.