districts

img

புதிய அங்காடி திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட, புதிய அங்காடி கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ரூ.14.70 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.